Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தலில் வெற்றி யாருக்கு? கருத்துக் கணிப்பு முடிவு!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (10:07 IST)
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு நேற்று சட்டமன்ற் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிந்தவுடன் வெளியான கருத்துக்கணிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி திரிபுரா, மாநிலட்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் திரிபுரா, 24 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை ஏற்படும் என்றும் இங்கு பாஜக கூட்டணி 38 முதல் 48 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேகாலயாவில் என்பிபி கட்சிய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் இங்கு பாஜக நான்கு முதல் எட்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடையும் என்றும் இந்தியா டுடே கருத்து தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments