Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் மயங்கி விழுந்தப் பெண்ணைக் காப்பாற்றாமல் போட்டோ எடுத்த இளைஞர்கள்

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2015 (14:06 IST)
கேரளாவில் தண்டவாளத்தில் மயங்கி விழுந்த பெண்ணை காப்பாற்றுவதற்குப் பதிலாக அங்கிருந்த இளைஞர்கள் ரயிலில் அந்தப் பெண் அடிபடுவதை போட்டோ எடுத்துள்ளனர்.



 



கேரள மாநிலம் கோட்டயம் அருகே முட்டம்பலம் என்ற பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் திடீரென மயங்கி தண்டவாளத்திலேயே விழுந்துவிட்டார்.
 
இந்நிலையில், இதைப் பார்த்த இளைஞர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்றுவதற்குப் பதிலாக, தங்களது செல்போனை எடுத்து, அந்தப் பெண் மீது ரயில் போதும் கொடூர காட்சியை படம்பிடித்துள்ளனர்.
 
உயிரைக் காப்பாற்றுவதைவிட கொடூரமாக அடிபட்டு உயிர் போவதை ரசித்து போட்டோ எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments