Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி வேன் மீது ரயில் மோதல்: 7 குழந்தைகள் பலி

பள்ளி வேன் மீது ரயில் மோதல்: 7 குழந்தைகள் பலி

Webdunia
திங்கள், 25 ஜூலை 2016 (11:40 IST)
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 7 குழந்தைகள் பலி ஆகியுள்ளனர்.


 
உத்திரபிரதேச மாநிலம் பாதுஹி பகுதியில் உள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் இருந்த 7 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பல குழந்தைகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments