Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் தடம் புரண்டு விபத்து - 12 பேர் படுகாயம்

Webdunia
ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (11:29 IST)
மத்திய பிரதேசத்தில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் கட்னி - சோபான் பயணிகள் ரயில், நேற்று இரவு கட்னியில் இருந்து  புறப்பட்டு சென்றது. ரயில் புறப்பட்ட சில மணித்துளிகளில்  சல்க்னா-பிபாரியாகலா என்ற இடத்தில் ரயிலின் ஐந்து பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதனால் பயணிகள் அலறியடியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து வெளியேறினர்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments