ரயில் தடம் புரண்டு விபத்து - 12 பேர் படுகாயம்

Webdunia
ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (11:29 IST)
மத்திய பிரதேசத்தில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் கட்னி - சோபான் பயணிகள் ரயில், நேற்று இரவு கட்னியில் இருந்து  புறப்பட்டு சென்றது. ரயில் புறப்பட்ட சில மணித்துளிகளில்  சல்க்னா-பிபாரியாகலா என்ற இடத்தில் ரயிலின் ஐந்து பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதனால் பயணிகள் அலறியடியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து வெளியேறினர்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.. பிஹார் தேர்தலுக்காக NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்!

தமிழக மக்களை குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.. அண்ணாமலை

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments