Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ரூ.4800 கோடி முதலீடு செய்யும் டொயோட்டா

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (12:59 IST)
இந்தியாவில் ரூ.4800 கோடி முதலீடு செய்யும் டொயோட்டா
இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் ரூ.4800 கோடி முதலீடு செய்ய முன்வந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் .
 
அந்த நிலையில் ஜப்பான் நாட்டின் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
 
மின்சார வாகனங்களுக்கான உதிரிபாகங்களை இந்தியாவில் தயாரிக்க டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் நிறுவனம் 4,800 கோடி ரூபா இந்தியாவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
 
இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் மின்சார வாகன உதிரிப்பாகங்கல் தயாரித்தால் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments