Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா காந்தி-ஸ்டாலின் சந்திப்பு. திடீர் திருப்பம் ஏற்படுமா?

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (22:23 IST)
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை நேரில் சந்தித்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அத்துமீறல் குறித்து விளக்கியுள்ளார்.




இந்நிலையில் நாளை அவர் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்திப்பார் என்று சற்றுமுன் செய்திகள் வந்திருந்தது. இந்நிலையில் அவர் நாளை காலை  9.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளிவந்துள்ளது இந்த சந்திப்பின்போது ராகுல்காந்தியும் உடனிருப்பார் என்று கூறப்படுகிறது.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடைபெறவேண்டும் என்பதை இந்த சந்திப்புக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தும் என்று நம்பப்படுவதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments