Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்ரீம் கோர்ட் தடையை மீறி நாளை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (07:19 IST)
முழு அடைப்பு போராட்டங்கள் சட்டவிரோதமானவை என்று ஏற்கனவே சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில் நாளை ஒருசில கன்னட அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால் கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிடவில்லை என்று குற்றச்சாட்டப்பட்டு வரும் நிலையில்  மகதாயி நீரைத் கோவா பாஜக கர்நாடகாவிற்கு திறந்துவிடவில்லை என்று கூறி இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இருப்பினும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments