Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை தீவிரமாக தாக்கும் தக்காளி காய்ச்சல்

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (17:32 IST)
கடந்த2019 ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் கொரொனா  தொற்று  பரவிய நிலையில், தற்போது இதன் உருமாறிய 4 வது அலை பரவ வுள்ளதாக  கூறப்படுகிறது.

இந்த நிலையில். கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் பரவி வரும், தக்காளி கய்ச்சலுக்கு 5வயதுக்கு உட்பபட்ட குழந்தைகள்  பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடலில் சிவப்புக் கொப்பங்கள் ஏற்படுகிறது.

இதுவரை 80 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தக்காளி வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, உடலில் தீவிர காய்ச்சல், உடலில் தடிப்புகள், எரிச்சல்,கை மற்றும் கால்களில்  தோல் நிறமாற்றம், கொப்புளம்ங்கள்:, வாந்தி, வயிற்றுப்போக்கு, சளி, இருமல் ,தும்மல், உடல் வலி போன்ற அறிகுறிகள் தெரியும் என மா நில சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments