Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 11 நள்ளிரவு வரை சுங்கச்சாவடி கட்டணம் ரத்து

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (17:31 IST)
நவம்பர் 11 நள்ளிரவு வரை அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியை கடிந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பணத்தை மாற்றவும் முடியாமல், சில்லைரை தட்டுபாடும் எற்பட்டு அனைவரும் தவித்து வருகின்றனர்.
 
இதனால் இன்று இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த முடியாமலும், சில்லரை கொடுக்க முடியாமலும் ஊழியர்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். 
 
இந்நிலையில் நவம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு வரை சுங்கச்சாவடி கட்டணம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஜ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

தமிழ்நாடு அரசு தலைமை காஜி காலமானார்: தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments