Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்கிறதா?

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (08:19 IST)
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன 
 
மேலும் தொழில்நுட்பம் மூலம் கட்டண வசூலிப்பு முறையும் அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
தமிழகத்தில் உள்ள ஒருசில சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

அடுத்த கட்டுரையில்
Show comments