சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு: நேற்று போல் ஏமாற்றுமா?

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (09:55 IST)
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று ஆரம்பத்திலேயே 300 புள்ளிகள் உயர்ந்துள்ளது ஆனால் நேற்று போல் ஏமாற்றுமா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஆரம்பத்தில் 200 புள்ளிகள் உயர்ந்தாலும், மாலையில் திடீரென சரிந்தது. இந்த நிலையில் இன்று பங்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் 300 புள்ளிகள் வரை உயர்ந்து 53,800 என்ற அளவில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 90 புள்ளிகள் வரை உயர்ந்தது 16 ஆயிரத்து 52 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
 
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட நாள் முதலீடாக பங்கு சந்தை சிறந்ததாக பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments