Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் கடைசி நாளில் ஏற்றத்துடன் முடிவடைந்த மும்பை பங்குச்சந்தை!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (16:13 IST)
வாரத்தின் கடைசி நாளான இன்று மும்பை பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் வாரத்தில் மூன்று நாட்கள் ஏறியும், இரண்டு நாட்கள் இறங்கியும் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சென்செக்ஸ் 52 ஆயிரம் புள்ளிகளை தாண்டி 53 ஆயிரத்தை  தொட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் இன்று வாரத்தின் கடைசி நாளான வெள்ளியன்று பங்குச் சந்தை இறங்கும் என்று முதலீட்டாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி இன்று பங்குச்சந்தை காலை முதலே உயரத் தொடங்கியது. இன்றைய பங்கு சந்தை சற்று முன் முடிவடைந்த நிலையில் சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்ந்து 52925 என வர்த்தக முடிவடைந்தது. அதேபோல் நிப்டி 69 புள்ளிகள் உயர்ந்து 15860 என வர்த்தக முடிவடைந்தது. பெரும்பாலான பங்குகள் இன்று உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments