Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாள் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (10:07 IST)
இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று சென்செக்ஸ் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். 
 
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய உடன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து 54,089 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 60 புள்ளிகள் அதிகரித்து 16129 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டு நாள் இறங்கினாலும் இன்று பங்குச் சந்தை ஏற்றம் கண்டிருப்பது பலருக்கும் நம்பிக்கை அளித்து உள்ளது. மேலும் அடுத்து வரும் இரண்டு நாட்களிலும் பங்குச் சந்தை உயரும் என்று பங்குச் சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments