Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15வது குடியரசு தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவியேற்பு: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (08:00 IST)
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக இன்று திரெளபதி முர்மு அவர்கள் பதவி ஏற்க உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
 
மீபத்தில் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்மு மாபெரும் வெற்றி பெற்றார்
 
இதனையடுத்து இன்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கிறார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுவதாகவும் இந்த பதவியேற்பு விழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்திய குடியரசுத் தலைவர் இன்று பதவியேற்க உள்ளதை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments