Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15வது குடியரசு தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவியேற்பு: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (08:00 IST)
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக இன்று திரெளபதி முர்மு அவர்கள் பதவி ஏற்க உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
 
மீபத்தில் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்மு மாபெரும் வெற்றி பெற்றார்
 
இதனையடுத்து இன்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கிறார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுவதாகவும் இந்த பதவியேற்பு விழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்திய குடியரசுத் தலைவர் இன்று பதவியேற்க உள்ளதை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments