15வது குடியரசு தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவியேற்பு: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (08:00 IST)
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக இன்று திரெளபதி முர்மு அவர்கள் பதவி ஏற்க உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
 
மீபத்தில் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்மு மாபெரும் வெற்றி பெற்றார்
 
இதனையடுத்து இன்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கிறார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுவதாகவும் இந்த பதவியேற்பு விழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்திய குடியரசுத் தலைவர் இன்று பதவியேற்க உள்ளதை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

மணல் ஊழல் பற்றி வழக்கு தொடர்ந்து விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? பெருந்தலைகள் உருளும் என அச்சமா? - அன்புமணி கேள்வி!

மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

1 லட்சம் தமிழக மாணவர்களுக்கு ஏஐ உள்பட மென்பொருள் திறன் படிப்பு: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

செங்கோட்டையனை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது! - டிடிவி தினகரன் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments