Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடே எதிர்பார்க்கும் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (09:15 IST)
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று கூறப்படும் 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


முன்னாள் திமுக அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட பலர் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 2ஜி வழக்கின் விசாரணை கடந்த சில வருடங்களாக டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்து இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பு தேதியை அறிவிக்கின்றார்

நேற்று பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின், எம்பி கனிமொழி ஆகியோர்களை சந்தித்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments