மத்திய அமைச்சர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க வேண்டு : மேனகா காந்தி கோரிக்கை

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (13:10 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது மூத்த பத்திர்க்கையாளராக இருந்தவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அதனால் இந்த குற்றசாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். என எதிர்கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் பாஜ.க.தலைவர்களில் ஒருவரான மேனகா காந்தியும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறும் போது : அதிகாரத்தில் கோலோச்சும் ஆண்கள் இதுபோன்று  நடந்து கொள்கின்றனர். இவர்களுக்கு  நிச்சயம் தண்டனை  கிடைக்க வேண்டும் . முதலில் இந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசவே பயந்த பெண்கள் இப்போது அச்சமின்றி பேச துவங்கியுள்ளனர் அது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறுயுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்