Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க வேண்டு : மேனகா காந்தி கோரிக்கை

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (13:10 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது மூத்த பத்திர்க்கையாளராக இருந்தவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அதனால் இந்த குற்றசாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். என எதிர்கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் பாஜ.க.தலைவர்களில் ஒருவரான மேனகா காந்தியும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறும் போது : அதிகாரத்தில் கோலோச்சும் ஆண்கள் இதுபோன்று  நடந்து கொள்கின்றனர். இவர்களுக்கு  நிச்சயம் தண்டனை  கிடைக்க வேண்டும் . முதலில் இந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசவே பயந்த பெண்கள் இப்போது அச்சமின்றி பேச துவங்கியுள்ளனர் அது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறுயுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்