திருப்பதி கோயிலில் வரும் 23 ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (13:00 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி  சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் பிரச்சித்தி பெற்றதால் இக்கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி  சொர்க்க வாசல் திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும்,  வரும் ஜனவரி 1 ஆம் தேதி வரை இது திறந்திருக்கும் எனவும், இதற்காக ரூ.300 விலையிலான டிக்கெட் வரும்  நவம்பர் 10 ஆம் தேதி முதல் ஆன்லைனில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments