Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோயிலில் வரும் 23 ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (13:00 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி  சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் பிரச்சித்தி பெற்றதால் இக்கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி  சொர்க்க வாசல் திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும்,  வரும் ஜனவரி 1 ஆம் தேதி வரை இது திறந்திருக்கும் எனவும், இதற்காக ரூ.300 விலையிலான டிக்கெட் வரும்  நவம்பர் 10 ஆம் தேதி முதல் ஆன்லைனில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments