Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான்கோயிலின் தங்கம், நிதி இருப்பு விவரம் வெளியீடு!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (15:58 IST)
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலையில் ஏழுமலையான் கோயில் உள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்து ஏழுமலையான் சுவாமியை தரிசித்துச் செல்லுகின்றனர்.

நேற்று முன் தினம் 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம் ஆகியவற்றை காண்க்கை செலுத்தி வருகின்றனர்.

இந்த  நிலையில், இக்கோயிலில் உள்ள தங்கம், நிதி ஆகிய இருப்பு பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில்,  திருமலை திருப்பதி தேவஸ்தானம் வங்கிகளில்  ரூ.16 ஆயிரம் கோடியை டெபாசிட் செய்துள்ளதாகவும்,வங்கிகளில் தங்க முதலீட்டுத் திட்டத்தில் 10 டன் தங்கத்தை டெபாசிட் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments