Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து !

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (16:45 IST)
திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக  திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் திருப்பதி கோயிலில் முன்னாள் தலைமை ஜீயர் முதற்கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்கு கிருமி நாசிகள் தெளிகப்பட்டது. குறைவான அர்ச்சகர்களே இருப்பதால் கோயில் தரிசனத்தை ரத்து செய்யலாம் என ஒரு அர்ச்சகர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமமையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கான வழங்கப்பட்டு வந்த 300 டோக்கன்கள் நாளை முதல் நிறுத்தப்படுவதாக தேவதானம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments