Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து !

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (16:45 IST)
திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக  திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் திருப்பதி கோயிலில் முன்னாள் தலைமை ஜீயர் முதற்கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்கு கிருமி நாசிகள் தெளிகப்பட்டது. குறைவான அர்ச்சகர்களே இருப்பதால் கோயில் தரிசனத்தை ரத்து செய்யலாம் என ஒரு அர்ச்சகர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமமையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கான வழங்கப்பட்டு வந்த 300 டோக்கன்கள் நாளை முதல் நிறுத்தப்படுவதாக தேவதானம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments