Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி தேவஸ்தான கணினியில் வைரஸ் தாக்குதல்!!

Webdunia
புதன், 17 மே 2017 (12:02 IST)
திருப்பதி தேவஸ்தானத்தின் கணினிகள் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. 


 
 
உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களைப் பதம் பார்த்து வருகின்றன. இதற்கு ஹேக்கர்களே காரணம். பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த வைரஸால் 99 நாடுகளில், கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் ஆந்திர மாநில காவல்துறையின் கம்ப்யூட்டர்களை இது தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
அதோடு இல்லாமல், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள 10 கணினிகளில் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டிலும் புல்டோசர் கலாச்சாரமா? திமுக நகராட்சி தலைவி வீடு இடிப்பு..!

இன்று ஒருநாள் மட்டும் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை ஓட்டும் ஓட்டுனர்கள்..! என்ன காரணம்?

நமீபியாவில் உற்சாக வரவேற்பு.. டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்த பிரதமர் மோடி..!

ஒரே நாளில் டெல்லி சென்ற சித்தராமையா, டிகே சிவகுமார்.. ராகுல் காந்தியை சந்திக்க திட்டம்.. முதல்வர் மாற்றப்படுகிறாரா?

பிசியான பாலத்தில் திடீர் விரிசல்.. வாகனங்கள் ஆற்றில் விழுந்து விபத்து.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments