Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளிக்கு துப்பாகி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (12:13 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் தக்காளி திருட்டை தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வியாபாரிகள் தக்காளியை விற்பனை செய்கின்றனர்.


 

 
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தக்காளி விலை கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி திடுடப்படுவதாக சில தகவல்கள் வந்துள்ளது. இதையடுத்து தக்காளி திருட்டை தடுக்க சில வியாபாரிகள் தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தக்காளியை விற்பனை செய்கின்றனர்.
 
மார்க்கெட்டில் தக்காளி திருடு போகாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுள்ளது. மேலும் சில வியாபாரிகள் தனியார் பாதுகாவலர்களை பாதுகாப்பு பணியில் நிறுத்தியுள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி மகனுடன் மோதல்.. பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது..!

சத்துணவு முட்டையை பதுக்கிய ஊழியர்கள்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு அடி உதை! திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

இன்று மாலை மற்றும் இரவில் 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

மக்களை ஏமாற்றவே நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

6 GB RAM, 128 GB Memory.. வெறும் ரூ.7500க்கு..! POCO C71 சிறப்பம்சங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments