Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 வருடம் சிறைத்தண்டனை: அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (16:00 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க பொதுமக்கள் பலர் மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி சில அரசு அலுவலகங்களில் கூட பத்து ரூபாய் நாணயங்கள் வாங்கப்படவில்லை
 
இந்த நிலையில் பத்து ரூபாய் நாணயங்களை யாராவது வாங்க மறுத்தால் அல்லது செல்லாது என்று கூறினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மூன்று வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments