Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தானேயில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விபத்து: 11 பேர் பலி

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (12:18 IST)
மும்பை தானே நகரில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணா நிவாஸ் என்ற அந்த அடுக்குமாடி கட்டடம் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் இடிந்து விழுந்தது.
கவல் அறிந்த  தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இக்கட்டடம் 50 ஆண்டுகளுக்கு பழமையானது என்பதால் இதில் வசிப்பவர்கள் உடனடியாக  வீட்டை காலி செய்யுங்கள் என தானே  நகராட்சி  நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments