Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீர் பகுதியில் மூன்று காவலர்கள் படுகொலை…

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (11:22 IST)
ஜம்மு காஷ்மீரில் சோபியான் பகுதியில் உள்ள கப்ரான் கிராமத்தில் இருக்கும் காவலர்களின் வீடுகளுக்கு சென்ற பயங்கரவாதிகள் அவர்களை கடத்தி சென்றனர்.

கடத்தப்பட்டுள்ள காவலர்களின் விவரம்: பிர்தவுஸ் அஹ்மத் குச்சே,குல்தீப் சிங்,நிசார் அஹ்மத் தோபி மற்றும் ஃபயாஸ் அஹ்மத் பட் என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் கடத்தி சென்ற 4 காவலர்களில் மூன்று மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு காவலர் மட்டும் உள்ளூர் மக்களின் துணையுடன் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

காவல்துறை பணியிலிருந்து விலகுமாறு பயங்கரவாதிகள் கவல்துறையினரை வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் காவலர்கள் தொடர்ந்து பணிக்கு சென்று வந்ததால் பயங்கரவாதிகள் காவலர்களை திட்டமிட்டு கடத்தி கொலை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments