Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று பிளேவர்களில் கிடைக்கும் மாட்டின் சிறுநீர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 13 மே 2021 (15:03 IST)
சமீபகாலமாக வட இந்தியாவில் மாட்டு சிறுநீர் ஒரு மருந்து என்ற எண்ணம் பரவலாக பரவி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைக்கே சென்று அவர்களின் வாயில் மாட்டு சிறுநீரை ஊற்றும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகின. அதே போல பசுவின் சிறுநீர் ஒரு சர்வரோகி நிவாரணி என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்களில் வைத்து விற்கும் அளவுக்கு வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரஞ்ச், பைன் ஆப்பிள் மற்றும் சுத்தமான சிறுநீர் என்று பிளேவர்களில் விற்கப்படுவதாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments