3 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் அதிக பயன் தரும்: பரிசோதனையில் தகவல்

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (09:55 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டது
 
இந்தியாவில் கிட்டத்தட்ட நூறு கோடி பேருக்கு மேல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பதும் இதில் பாதி பேருக்கு மேல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களான பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் ஆகியவை நடத்திய பரிசோதனையில் 3 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஃபயர் பிரீத்திங்' சாகச விளையாட்டில் விபரீதம்.. இரவு விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ஆர்.எஸ்.எஸ் முகாமில் பாலியல் துஷ்பிரயோகம்.. இறப்பதற்கு முன் ஐடி ஊழியரின் கடைசி பதிவு..!

ஊழல் குற்றச்சாட்டு! அதானி மீது இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை! அமெரிக்கா குற்றச்சாட்டு!’

கோவை ஜிடி நாயுடு புதிய பாலம் அருகே விபத்து.. 3 பேர் பரிதாப பலி..!

தவெக நிர்வாகிகளை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீசார்.. திண்டுக்கல்லில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments