Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் அதிக பயன் தரும்: பரிசோதனையில் தகவல்

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (09:55 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டது
 
இந்தியாவில் கிட்டத்தட்ட நூறு கோடி பேருக்கு மேல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பதும் இதில் பாதி பேருக்கு மேல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களான பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் ஆகியவை நடத்திய பரிசோதனையில் 3 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments