Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய எல்லைக்குள் நுழைந்த மூன்று பாகிஸ்தான் சிறுவர்கள் கைது

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2015 (19:21 IST)
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பாகிஸ்தான் சிறுவர்களை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.


 

 
சலிம், சாஜன், சாவல் ஆகிய  பனிரெண்டு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட மூன்று சிறுவர்கள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மார் மாவட்டத்தில் உள்ள குரியா பேரி கிராமத்திற்கு அருகே உள்ள கட்டுப்பாட்டு எல்லை பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த போது, பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டனர்.
 
இந்த மூன்று சிறுவர்களும் வழிதவறி வந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது எந்த ஆயுதமும் இல்லை. இருந்தாலும் மூவரையும், விசாரணைக்குப் பிறகு பாகிஸ்தானிடம் இந்திய ஒப்படைக்க உள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments