Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் விஐபி தரிசனம் திடீர் ரத்து!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (20:40 IST)
திருப்பதியில் திடீரென விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது \
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக விஐபி தரிசன முறை நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்தில் சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments