Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் விஐபி தரிசனம் திடீர் ரத்து!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (20:40 IST)
திருப்பதியில் திடீரென விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது \
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக விஐபி தரிசன முறை நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்தில் சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments