Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் சுப்ரபாத சேவை நிறுத்தம்: இனி திருப்பாவை பூஜைகள் தான்!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (13:34 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு நாளும் தினசரி அதிகாலையில் சுப்பிரபாதம் சேவை நடைபெறும் நிலையில் இனி சுப்ரபாத சேவை நிறுத்தப்படும் என்றும் அதற்கு பதிலாக திருப்பாவை பூஜைகள் நடைபெறும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இன்று முதல் மார்கழி மாதம் பிறந்ததை அடுத்து இந்த மாற்றம் நடைபெற்று உள்ளதாகவும் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அருளிய திருப்பாவை திருப்பதியில் ஒலிக்க இருப்பதை அடுத்து பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments