Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் சுப்ரபாத சேவை நிறுத்தம்: இனி திருப்பாவை பூஜைகள் தான்!

திருப்பதி
Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (13:34 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு நாளும் தினசரி அதிகாலையில் சுப்பிரபாதம் சேவை நடைபெறும் நிலையில் இனி சுப்ரபாத சேவை நிறுத்தப்படும் என்றும் அதற்கு பதிலாக திருப்பாவை பூஜைகள் நடைபெறும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இன்று முதல் மார்கழி மாதம் பிறந்ததை அடுத்து இந்த மாற்றம் நடைபெற்று உள்ளதாகவும் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அருளிய திருப்பாவை திருப்பதியில் ஒலிக்க இருப்பதை அடுத்து பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

நான் முதல்வன் திட்டத்தில் படித்து UPSCல் முதல் ஆளாக வந்த மாணவர்! - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

நீட் தேர்வு பயிற்சி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை.. ஒரே பயிற்சி மையத்தில் இது 11வது சம்பவம்..!

சவுதி எல்லைக்குள் நுழைந்த மோடி விமானம்! சுற்றி வந்த அரேபிய போர் விமானங்கள்! - வைரலாகும் வீடியோ!

ஹார்ன் சவுண்டில் மிருதங்கம், புல்லாங்குழல் இசை..! மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments