Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் தொங்கியபடி சென்ற இளைஞரால் பரபரப்பு

Webdunia
திங்கள், 1 மே 2023 (21:07 IST)
டெல்லி யூனியனில் கார் பேனட்டில் தொங்கியபடி சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள ஆஷ்ராம் சவுக் பகுதியில் ஒரு காரில் தொங்கியபடி சென்ற வாலிபரை கண்டுபிடித்து விசாரித்தனர். அதற்கு அவர்'' தன் கார் மீது மற்றொரு கார் உரசியதாகவும், இதுபற்றி அந்தக் கார் ஓட்டுனரிடம்  கேட்டதற்கு  அவர் தன்னுடன் வாக்குவாதம் செய்வததாகவும், தான் வழிமறித்து நின்றபோது, அவர் காரை எடுத்துச் சென்றதாகவும், அதனால், கார் பேனட்டின் மீது விழுந்தாகவும் அந்த நபர் காரிலிருந்து என்னை இறக்கிவிடாமல்  ஆஷ்ராம் சவுக்கில் இருந்து நிஜாமுதீன் தர்கா வரை சென்றதாகவும, இடையில் ஒரு காவலர் காரை நிறுத்தி தன்னைக் காப்பாற்றியதாக'' அவர் கூறியுள்ளார்.

அந்தக் கார் ஓட்டுனர் யார் என்று போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments