Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில்.. இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்...

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (23:55 IST)
இந்த கிராமத்தில்  வசித்து வருபவர் சந்தீப். இவர் போபால் என்ற பகுதிய்ல் பள்ளியில் படித்து வரும்போது,  ஒரு பெண்ணை அவர் காதலித்தார். அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்ளுவேன் என கூறியுள்ளார்.

ஆனால் வீட்டில் அவருக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்துள்ளனர். இந்நிலையில் சந்தீப் இரு பெண்களையும் திருமணம் செய்துள்ளார். அவரது உறவினர்கள் குழுமியிருக்க இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில்  இரு பெண்களுக்கும் சம்மதம் இருந்ததாகவும் அதனால அவரைத் திருமணம்  செய்து கொள்ள ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments