Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருபெண்களை ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர் !

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (17:59 IST)
உலகில் நாள்தோறும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் உள்ளது. அந்தவகையில் ஒரே நேரத்தில் 2 காதலிகளை மணந்துள்ளார் இளைஞர் ஒருவர். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் என்ற பகுதியில் வசித்து வருபவர் சந்து பவுர்யா. இவருக்கு வயது 24 ஆகும்.

இந்நிலையில் இவர் சில ஆண்டுகலாக இருபெண்களைக் காதலித்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் இருவரும் இளைஞரை திருமணம் செய்துகொள்ள சம்மதித்துள்ளனர்.
எனவே, இன்று சந்து மவுர்யாவின் உறவினர்கள் 500 பேர் குழுமியிருக்க இளைஞர் மவுர்யா மேடையில்  தனது காதலி இருவரையும்  திருமணம் செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments