Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருபெண்களை ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர் !

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (17:59 IST)
உலகில் நாள்தோறும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் உள்ளது. அந்தவகையில் ஒரே நேரத்தில் 2 காதலிகளை மணந்துள்ளார் இளைஞர் ஒருவர். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் என்ற பகுதியில் வசித்து வருபவர் சந்து பவுர்யா. இவருக்கு வயது 24 ஆகும்.

இந்நிலையில் இவர் சில ஆண்டுகலாக இருபெண்களைக் காதலித்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் இருவரும் இளைஞரை திருமணம் செய்துகொள்ள சம்மதித்துள்ளனர்.
எனவே, இன்று சந்து மவுர்யாவின் உறவினர்கள் 500 பேர் குழுமியிருக்க இளைஞர் மவுர்யா மேடையில்  தனது காதலி இருவரையும்  திருமணம் செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments