Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியைப் பார்க்க வந்த இளைஞர் அடித்துக் கொலை....

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (22:09 IST)
கேரள மாநிலம் திருச்சூரில் தன் காதலியைப் பார்க்க வந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் சாஹர். . இவர் கடந்த மாதம் 18 ஆம் தேதி தன் காதலியைச் சந்திக்க வேண்டியோ, சரக்கூல் திருவாணிக்காவு கோவில் அருகே வந்தார்.

அப்போது, இவரைப் பார்த்த கும்பல் சாஹரை சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சாஹருக்கு உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த  நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த  காவல்துறை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இளைஞரை அடித்துக் கொன்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments