Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் ஜோடிக்கு சுடுகாட்டில் நடந்த திருமணம்

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (17:16 IST)
பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் ஒரு இளம் ஜோடிக்கு சுடுகாட்டில் வைத்து திருமணம் நடந்துள்ளது.

பஞ்சாம் மா நிலம் அமிர்தரஸில் உள்ள  மொகம்புரா என்ற பகுதியில் ஒரு இளம் பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இத்திருமணம் உறவினர்கள் முன்னிலையில், அனைத்துச் சடங்குகளுடன் ஒரு சுடுகாட்டில்  நடத்தப்பட்டது.

அதாவது, பிரகாஷ் கவுர் என்ற மூதாட்டி கட சில ஆண்டுகளாக சுடுகாட்டு வளாகத்தில் தன் பேத்தியுடன் வசித்து வரும் நிலையில், அவரது பேத்திக்கும் உள்ளூரைச் சேர்ந்திய ஒரு வாலிபருக்கும் திருமணப் பேச்சுவார்த்தை முடிந்து தடபுடலாக சுடுகாட்டில்  நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments