Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலித்து ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் வீசிய பெண்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (17:51 IST)
ஆந்திஅந்திர மாநிலம் கர்னூல் என்ற பகுதியை அடுத்துள்ள பெத்தபள்ளியில் வசித்து வருபவர் நாகேந்திரா.  இவர் கடந்த 3 ஆண்டுகளாக சுரியா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

 இவர்களின் காதலுக்கு நாகேந்திரன் பெற்றோர் கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

அத்துடன் அவருக்கு வோறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதைக் கேட்டறிந்த சுரியா, நாகேந்திரன் பைக்கில் செல்லும்போது அவர் மீது ஆசி ஊற்றியுள்ளார்.  இதனால் உடலில் சில பகுதிகளில் அடைந்துள்ள நாகேந்திர தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments