Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்களை நடுரோட்டில் கொட்டிய பெண்..வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (23:01 IST)
தன் கார் மீது தள்ளுவண்டி மோதியது என்பதற்கான  ஒரு  பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர  மாநிலம்  நாக்பூரில் உள்ள அயோத்தியா நகரில் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் கார் மீது ஒரு தள்ளிவண்டி மோதியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் தள்ளுவண்டிக் காரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

பின்னர், அந்த தள்ளுவண்டியில் இருந்த பழங்களை எடுத்து கீழே தள்ளினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அப்பெண்ணின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments