Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (14:35 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு  25 வயது பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்த சம்பவம் நாட்டையே  உலுக்கியுள்ளது.

உத்தரபிரதேசம் மா நிலம் ஆக்ராவில் உள்ள விடுதி  ஒன்றில் பணிபுரிந்து வந்த 25 வயது பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில்,  போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், மது அருந்த வற்புத்தியும், பாட்டிலை தலையில் போட்டு உடைத்தும் அப்பெண் துன்புறுத்தப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

கள்ளக்குறிச்சியை அடுத்து விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம்: ஒருவர் சாவு.. அன்புமணி கண்டனம்..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?

அடுத்த கட்டுரையில்