Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணை சித்ரவதை செய்த கொடூரன்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (23:38 IST)
கேரள மாநிலத்தில் இளம்பெண்ணை சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்த  கொடூரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு 27 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைத்து ஒரு இளம்பெண்ணை22 நாட்கள் உடல் முழுவதும் சூடு வைத்தும், வெந்நீர் ஊற்றியும்

 சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்த  மார்டின் ஜோசப் மற்றும அவரது 3 நண்பர்களை போலீஸார் கைது செய்தனர். இன்று அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அதிமுக - பாஜக கூட்டணிக்கு வருகிறதா மதிமுக? நயினார் நாகேந்திரன் பதில்..!

மருமகளிடம் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!

வந்துவிட்டது வயர்லெஸ் செல்போன் சார்ஜர்.. இனி சார்ஜ் போட்டு கொண்டே பேசலாம்..!

அடுத்த கட்டுரையில்