Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணை சித்ரவதை செய்த கொடூரன்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (23:38 IST)
கேரள மாநிலத்தில் இளம்பெண்ணை சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்த  கொடூரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு 27 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைத்து ஒரு இளம்பெண்ணை22 நாட்கள் உடல் முழுவதும் சூடு வைத்தும், வெந்நீர் ஊற்றியும்

 சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்த  மார்டின் ஜோசப் மற்றும அவரது 3 நண்பர்களை போலீஸார் கைது செய்தனர். இன்று அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? - திமுக மீது பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியா?

அமலாக்கத்துறை வழக்கிலும் கிடைத்தது ஜாமின்.. வெளியே வருகிறார் ஜாபர் சாதிக்..!

கூட்டணிக்கு வலை விரிக்கும் பெரிய கட்சிகள்! டிசம்பரில் முக்கிய முடிவு எடுக்கும் விஜய்!?

தவெகவின் அடுத்த மூவ்.. கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கு! - நேரில் கலந்து கொள்ளும் விஜய்!

அமெரிக்கா செல்ல விமான கட்டணம் திடீர் குறைவு.. டிரம்ப் தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்