Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டின் முன் பெண்ணின் நகையை பறித்த திருடன்!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:50 IST)
லக்னோ பட்டப்பகலில் வீட்டின் முன் ஒரு பெண்ணில் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காசியாபாத் மாவட்டம் கோகுல் தனம் என்ற பகுதியில் நேற்று  ஒரு பெண் வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியே வந்த நபர், அப்பெண்ணிடம் இருந்த நகையை கழட்டிக் கொடுக்கும்படி, துப்பாக்கி முனையில் அவரை மிரட்டினார்.

அப்பெண் என்னசெய்வதென்று தெரியாமல் அவரிடம் அந்த நகைகளைக் கொடுத்தார்.

இதுகுறித்த காட்சியில் சிசிடிவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரையை கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

திறந்த நாளிலேயே விரிசல் விழுந்த பாலம்.. 320 கோடி ஊழல்..? - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

Curved Display-உடன் வெளியானது Tecno Pova Curve 5G! - விலை மற்றும் சிறப்பம்சங்கள் விவரங்கள்!

அதிபர்னா இஷ்டத்துக்கு வரி போடுவீங்களா? ட்ரம்ப் விதித்த உலக நாடுகள் வரிக்கு தடை! - நீதிமன்றம் உத்தரவு!

பாஜக கூட்டணி வேணும்! அன்புமணியும், சௌமியாவும் கதறி அழுதார்கள்! - ராமதாஸ் சொன்ன சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments