Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டின் முன் பெண்ணின் நகையை பறித்த திருடன்!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:50 IST)
லக்னோ பட்டப்பகலில் வீட்டின் முன் ஒரு பெண்ணில் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காசியாபாத் மாவட்டம் கோகுல் தனம் என்ற பகுதியில் நேற்று  ஒரு பெண் வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியே வந்த நபர், அப்பெண்ணிடம் இருந்த நகையை கழட்டிக் கொடுக்கும்படி, துப்பாக்கி முனையில் அவரை மிரட்டினார்.

அப்பெண் என்னசெய்வதென்று தெரியாமல் அவரிடம் அந்த நகைகளைக் கொடுத்தார்.

இதுகுறித்த காட்சியில் சிசிடிவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments