வங்கி லாக்கரில் சேமித்த பணத்தை அரித்த கரையான்!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (17:32 IST)
உத்தரபிரதேசத்தில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட பணத்தை கரையான் அரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில்  முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள மொரதாபாத்தில் வசிப்பவர் அல்கா பதாக். இவர் சிறுதொழில் மற்றும் டியூசன் எடுத்து வருமான ஈட்டி வந்துள்ளார்.

அந்த பணத்தை  தன் மகளின் திருமணத்திற்காக வங்கி லாக்கரில் சேமித்து வைத்திருந்தார்.

இந்த நிலையில், தனது மகளின் திருமணத்திற்காக லாக்கரில் வைத்திருந்த ரூ.18 லட்சம் பணத்தை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா மீதான வரிவிதிப்பு நிறுத்தி வைப்பு.. சீனாவின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன?

ஒரு வீட்டில் 501 பேர் வாழ்றாங்க.. இந்த அதிசயத்தை எங்கயாவது பாத்ததுண்டா? - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி

அமெரிக்க மாகாண ஆளுனர், அட்டர்னி ஜெனரல் தேர்தல்.. டிரம்ப் கட்சி படுதோல்வி..!

Gen Z எனப்படும் இளைஞர்கள் ஜனநாயகத்தை மீட்டெடுப்பார்கள்: ராகுல் காந்தி நம்பிக்கை..!

மகாத்மா காந்தியின் 3 குரங்குகள்.. ராகுல், அகிலேஷ், தேஜஸ்வியை விமர்சித்த யோகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments