ரூ. 23,லட்சம் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த ஆசிரியர் !

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (13:47 IST)
தன் வகுப்பில் இந்தி படிக்க மாணவர்கள் வரவில்லை என்பதற்காகக தனது சம்பளத்தை திருப்பிக் கொடுத்துள்ளார் ஒரு ஆசிரியர்.

பீகார் மா நிலட்தில் உள்ள ஒரு கல்லூரியில் இந்தி வகுப்புக்கு கடந்தக் 2 ஆண்டுகளாக ஒரு  மாணவர் கூட வரவில்லை என்பதால், இந்தி உதவிப் பேராசிரியர்  லலன் குமார் தனது 2 ஆண்டுகள் மற்றும் 9 மாத கால சம்பளத்தை கல்லூரி நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இந்தத் தொகையைப் பெற கல்லூரி நிற்வாகம் மறுத்துவிட்ட போதிலும், அவர் இதை வாங்கவில்லை என்றால் வேலையை விட்டுவிடுவேன் எனக் கூறி சம்பளத்தைத் திருப்பித் தந்துள்ளார், இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

லலங்குமார் ஒரு  மாத்திற்கு ரூ.70 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments