Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 23,லட்சம் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த ஆசிரியர் !

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (13:47 IST)
தன் வகுப்பில் இந்தி படிக்க மாணவர்கள் வரவில்லை என்பதற்காகக தனது சம்பளத்தை திருப்பிக் கொடுத்துள்ளார் ஒரு ஆசிரியர்.

பீகார் மா நிலட்தில் உள்ள ஒரு கல்லூரியில் இந்தி வகுப்புக்கு கடந்தக் 2 ஆண்டுகளாக ஒரு  மாணவர் கூட வரவில்லை என்பதால், இந்தி உதவிப் பேராசிரியர்  லலன் குமார் தனது 2 ஆண்டுகள் மற்றும் 9 மாத கால சம்பளத்தை கல்லூரி நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இந்தத் தொகையைப் பெற கல்லூரி நிற்வாகம் மறுத்துவிட்ட போதிலும், அவர் இதை வாங்கவில்லை என்றால் வேலையை விட்டுவிடுவேன் எனக் கூறி சம்பளத்தைத் திருப்பித் தந்துள்ளார், இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

லலங்குமார் ஒரு  மாத்திற்கு ரூ.70 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments