Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட ஆசிரியர்!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (17:47 IST)
உத்தரபிரதேசம் மாநிலம் மிர்ஸபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அதிக குறும்பு செய்வதாகக் கூறி 2 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனை மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்டார் ஒரு ஆசிரியர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் பள்ளிக்கு வராத மாணவனை எட்டி உதைத்தது பெரும் சர்ச்சையானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments