Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்தவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த வினோத சடங்கு ! வைரல் விடியோ

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (13:39 IST)
30 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

‘கர்நாடக  மாநிலத்தில் உள்ள தக்ஷின கன்னடா மாவட்டத்தில், பிரேத கல்யாணம் என்ற பெயரில்,30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நபர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்தனர். இந்த வித்தியாசமான சடங்கு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மா நிலங்களில் நடைபெறுகிறது.

உயிரிழந்தவர்களின் ஆன்மாவை போற்றி சாந்தியடையச் செய்யும் விதமாக இந்த திருமணம் சடங்கை அவர்களுக்கு செய்வதாக்க் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments