Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயேந்திரரின் சிலை எங்கு வைக்கப்படுகிறது தெரியுமா? சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சை தகவல்

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (09:13 IST)
சமீபத்தில் உடல்நலக்கோளாறு காரணமாக மறைந்த காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலில் சிலை வைக்க வலியுறுத்துவேன் என பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் ராமா் கோவில் புதிதாக கட்டப்படும் போது அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் சிலையை வைக்க வலியுறுத்துவேன். ராமஜென்ம பூமி விவகாரத்தில் அவருடைய பங்கை நினைவு கூறும் வகையில் அது அமையும்' என்று கூறியுள்ளார்

ராமர் கோவில் கட்டும் சர்ச்சையே இன்னும் முடிவடையாத நிலையில் அங்கு ஜெயேந்திர சுவாமிகளுக்கு சிலை வைக்க வலியுறுத்துவேன் என சுவாமி கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டம்.. அன்புமணி உள்பட பலர் ஆப்செண்ட்?? - ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

2026 மட்டுமல்ல.. 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

இனி வெப்ப அலை இல்லை.. வரும் நாட்களில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

அமமுக துணை பொதுச்செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தஞ்சையில் பரபரப்பு..!

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments