Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதியமைச்சர் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டம் ஏமாற்றம் அளிக்கிறது – ப. சிதம்பரம்

Webdunia
புதன், 13 மே 2020 (20:29 IST)
பிரதமர் மோடி நேற்று இரவு கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நாடு முழுவதும் பெருத்த விமர்சனங்களும் பாராட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் கூறியுள்ளதாவது :

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  அறிவித்த சிறப்பு பொருளாதார தொகுப்பு ஏமாற்றம் அளிக்கிறது  என தெரிவித்துள்ளார்.

மேலும், சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட கடனுதவிகளைத் தவிர வேறு எந்த  சலுகைத் திட்டங்களும் அறிவிக்கவில்லை தின வருமானத்தை நம்பி வாழ்பவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது இந்த சிறப்பு பொருளாதார திட்டம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments