Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த தாயின் உடலை 5 கிமீ சைக்கிளில் கொண்டு சென்ற மகன் : பதறவைக்கும் சம்பவம்

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (16:01 IST)
ஒடிஷாவில் உள்ள கர்பாபகல் கிராமத்தை சேர்ந்த ஜானகி என்ற பெண்  (45) தன் மகன் சரோஜ்(17) என்பவருடன் வசித்து வந்தார். கணவர் இறந்து விட்டதால் அருகில் கூலி வேலைக்குச் சென்று வந்தார். 
இந்நிலையில் நேறறு கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றவர் அங்கே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தாயின் இறுதி சடங்கிற்கு சரோஜ் முயற்சி செய்தார். அருகில் வசிப்போரிடம் உதவி கேட்டார் ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. அதாவது அவர் தாழ்ந்த சாதி என்று கருதி யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை.
 
இதனையடுத்து சரோஜ் ஒரு முடிவெடுத்தார் தன் அம்மாவின் உடலை சைக்கிளில் கட்டி பின்னால் வைத்தார். தாய்ன் உடல் கீழே சரியாத வண்ணம் சைக்கிளில் இருபக்கமும் கம்புகளை பொருத்தியபடி 5 கிமீ நடந்தே கொண்டு சென்று தன் தாயின் உடலை காட்டுக்குள் அடக்கம் செய்துவிட்டு வந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments