Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் வாங்கித் தர மறுத்த தாயை கொன்ற மகன் கைது!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (21:24 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் பைக் வாங்கித் தர மறுத்த தாயை கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பிரேம் நகரில் வசித்து வருபவர் அப்சர் கான். இவர் தன் தாய் பரிதாவுடன் வசித்து வந்தார்.

இவர், சில  நாட்களாக தன் தாயிடம் பைக் வேண்டுமென்று கேட்டுள்ளார். இது சம்பந்தமாக அவருக்கும் அவரது தாயுக்கும் இடையே வாக்கு வாதம் எழுந்துள்ளது.

இது தொடர்ந்து வந்த  நிலையில், கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பைக் வாங்கித் தராத தன் தாயை இரும்பு தடியால் தாக்கிக் கொன்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அப்சர் கானை கைது செய்து, அவர் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் பறிமுதல் செய்து, அவரை  அவரைச் சிறையில் அடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments