Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் வாங்கித் தர மறுத்த தாயை கொன்ற மகன் கைது!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (21:24 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் பைக் வாங்கித் தர மறுத்த தாயை கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பிரேம் நகரில் வசித்து வருபவர் அப்சர் கான். இவர் தன் தாய் பரிதாவுடன் வசித்து வந்தார்.

இவர், சில  நாட்களாக தன் தாயிடம் பைக் வேண்டுமென்று கேட்டுள்ளார். இது சம்பந்தமாக அவருக்கும் அவரது தாயுக்கும் இடையே வாக்கு வாதம் எழுந்துள்ளது.

இது தொடர்ந்து வந்த  நிலையில், கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பைக் வாங்கித் தராத தன் தாயை இரும்பு தடியால் தாக்கிக் கொன்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அப்சர் கானை கைது செய்து, அவர் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் பறிமுதல் செய்து, அவரை  அவரைச் சிறையில் அடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments