Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தையை 30 துண்டுகளாக வெட்டிய மகன்! பகீர் சம்பவம்

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (17:07 IST)
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் தன் தந்தையை 30 துண்டுகளாக மகன் வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல் கோட் என்ற மாவட்டத்தில் உள்ள முதோல் நகரில் வசிப்பவர் பரசுராம் குலாலி953). இவர் மகன் வித்தலா(20). பரசுராம் குலாலி, தினமும் குடித்துவிட்டு வந்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இதேபோல், குலாலி, தன் மகன் வித்தலாவை எதோ பேசியதாகத் தெரிகிறது.

இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதத்தை ஏற்படுத்தவே, ஆத்திரம் அடைந்த வித்தலா, ஒரு இரும்புக் கம்பியை எடுத்து, தந்தையை 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து,தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரசுராம் உடலை மீட்டு, வித்தலாவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments