Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்ற தாயை மனைவியுடன் சேரந்து எரித்துக் கொன்ற மகன் !

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (23:13 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷாஜகான் பூர் மாவட்டத்தில் உள்ள ஜலால் பூர் நகரில் வசித்து வந்த ரத்ன குமார் என்ற பெண்(58) சமீபத்தில் பலத்தை தீக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மரண வாக்கு மூலம் கொடுத்த பின் உயிரிழந்தார். அவர் கொடுத்துள்ள மரண வாக்குமூலத்தில், தனது வீட்டை விற்கும்படி மகன் வற்புறுத்தியதாகவும், ஆனால் தான் எல்லாருக்கும் சமமாகப் பிரித்துத்த தரச் சொன்னதை ஏற்காமல் , சொத்து தகராறில் தனது மகன், மருமகள் மற்றொரு உறவினர் சேர்ந்து தனக்கு தீ வைத்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடன் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments