Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானில் பறந்த விமானத்தில் புகை : பயணிகள் நிலைமை...? பரபரப்பு சம்பவம்...

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (12:06 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமான நிலையத்திலிருந்து  136 பேருடன் நேற்று இரவு கோல்கட்டா நோக்கிச் சென்ற  இண்டிகோ விமானத்தில் புகை ஏற்பட்டது.
இந்நிலையில் விமானியின் சமயோஜிதத்தால் கோல்கட்டாவில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அவசர படிக்கட்டுக்களின் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
 
தற்போது ஊழியர்களும், பயணிகளும் நலமுடன் உள்ளதாக இண்டிகோ அதிகாரிகள் கூறினர். தீயணைப்பு கருவிகள் மூலம் விமானத்தில் பரவும் தீயை அணைக்கும் காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments