Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானில் பறந்த விமானத்தில் புகை : பயணிகள் நிலைமை...? பரபரப்பு சம்பவம்...

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (12:06 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமான நிலையத்திலிருந்து  136 பேருடன் நேற்று இரவு கோல்கட்டா நோக்கிச் சென்ற  இண்டிகோ விமானத்தில் புகை ஏற்பட்டது.
இந்நிலையில் விமானியின் சமயோஜிதத்தால் கோல்கட்டாவில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அவசர படிக்கட்டுக்களின் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
 
தற்போது ஊழியர்களும், பயணிகளும் நலமுடன் உள்ளதாக இண்டிகோ அதிகாரிகள் கூறினர். தீயணைப்பு கருவிகள் மூலம் விமானத்தில் பரவும் தீயை அணைக்கும் காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments